Tuesday, June 2, 2020

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும்

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும்.  அது என்ன பதினாறு?

துதிவாணி, வீறு, விசயம், சந்தானம், துணிவு, தனம்,
மதி, தானியம், சௌபாக்யம், போகம், அறி(வு), அழகு,
புதிதாடு பெருமை, அறம், குலம், நோயகல் பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே.

 (தெய்வத்தின் குரல் ஆறாம் பகுதியிலிருந்து )

No comments:

Post a Comment